Category: interviews

சிறுகதை : அன்பளிப்பு – கு. அழகிரிசாமி

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை  மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண் விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.

கவிஞர் சுகுமாரனின் தேர்ந்தெடுத்த சில கவிதைகள்

சாகத் தவறிய மறுநாள்

கடைசி மாத்திரை விழுங்கியதும்
மனம் அலைகளடங்கி அமைதியானது
இறப்பு கருணையுடன் நெருங்கியது

நோம் சாம்ஸ்கியின் நூல்கள் – சிந்தனையை கிளறும் எழுத்துகள்

நவீன உலக அறிவியல் மற்றும் அரசியல் சிந்தனைகளில் தனித்த இடத்தைப் பிடித்தவர் நோம் சாம்ஸ்கி. மொழியியல் அறிஞராக தொடங்கி, உலக அரசியல், ஊடக அதிகாரம், மனித உரிமைகள் என பல தளங்களில் அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுவதும் வாசகர்களின் சிந்தனைப் பாதையை மாற்றியமைத்துள்ளன. அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அவரது எழுத்துகள் இன்றும் சமகாலப் பொருத்தத்துடன் பேசப்படுகின்றன

Back To Top