புத்தகங்களுடன் , இலக்கியவாதிகளுடன்,பிரபலங்களுடன், புத்தகக் காட்சியை வலம் வருவது மிகவும் அலாதியானது.மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை விட சென்னை புத்தகக் கண்காட்சி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக…. மலர்ந்துள்ளது..
கவிஞர் பிரபுராஜனின் சொற்களற்ற வேண்டுதல் கவிதை தொகுப்பு மதிப்புரை
கவிஞர் பிரபுராஜனின் சொற்களற்ற வேண்டுதல் கவிதை தொகுப்பிற்கு திரு.விஸ்வேஸ்வரன் கனகராஜ் எழுதிய மதிப்புரை. நூல் வெளியீடு : குறள் பதிப்பகம்,சென்னை.
பராசக்தியும் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமும்.
1965 ஜனவரியில், மாணவர்கள் முன்னணியில் இருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினர். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் இது பொதுமக்கள் இயக்கமாக மாறியது.
திராவிட இயக்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு அரசியல் ஆதரவு வழங்கின. “இந்தி திணிப்பு வேண்டாம்”, “தமிழ் எங்கள் உரிமை” போன்ற கோஷங்கள் தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தன.
நோம் சாம்ஸ்கியின் நூல்கள் – சிந்தனையை கிளறும் எழுத்துகள்
நவீன உலக அறிவியல் மற்றும் அரசியல் சிந்தனைகளில் தனித்த இடத்தைப் பிடித்தவர் நோம் சாம்ஸ்கி. மொழியியல் அறிஞராக தொடங்கி, உலக அரசியல், ஊடக அதிகாரம், மனித உரிமைகள் என பல தளங்களில் அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுவதும் வாசகர்களின் சிந்தனைப் பாதையை மாற்றியமைத்துள்ளன. அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அவரது எழுத்துகள் இன்றும் சமகாலப் பொருத்தத்துடன் பேசப்படுகின்றன
